Veni.....too happy to give this fb becose today's IL's 5th anniversary.So lets celebrate. Thought you would have come out with your poem regarding. Thanks. ILஅன்பு என்னை அடிபணிய வைப்பது உண்மை அன்பு என்னைத் தொடர்ந்து கவர்வது உண்மை அன்பு உறுதியை பலப்படுத்துவதும் உண்மை அன்பிற்கு ஈடு அன்பே என்பது நானறிந்த உண்மை.
உண்மை தான்! அந்த மழயில் நனைந்தால் மட்டும் தான் ஜலதோஷமே புடிக்காது!!!!!!!! அஆஅச்சு!!:biglaugh:biglaugh
அருமை வேணி. ஆனாலும் விடுவேனா அதோடு: அந்த உள்ளத்தில் இருப்பவர் அன்பு மழை கிடைக்கும் வரை, விடுவது ஜொள்ளு மழை, இது என்னோட லொள்ளு மழை.
anbu mazhai'il nanaiya virumbaathavarundo... yen anbu idho fb yaaga vandhathu..... koodave anbin parisaaga ithai petru kollungal.... Sandhya
அன்புள்ள தமிழ்க் காதலியே, உங்கள் தமிழ் மீதாக தாகமும் il மீதான மோகமும் என் கவிதை மூலம் தீர்ந்ததை எண்ணி எண்ணி, உன் உளம் கொண்டது பேரின்பம். அன்பை அடைக்க கதவும் இல்லை, அன்பை அடைய பின்புலம் ஒன்றும் தேவையும் இல்லை. அன்பு அறுதியும், இறுதியும் அற்றது. நீங்கள் சொல்வது சரிதான். அன்புக்கு ஈடு அன்புதான்.