அந்த மொழியில் மட்டுமே வார்த்தைகள் அடிபட்டு போகும்!! ஆழ்மனம் கண்களால் தன் தவிப்பினை புரியவைக்க அல்லாடும்!!!!!!!! அற்புதம் தோழி!!!!!!:thumbsup
இந்த மொழி ஒன்றை பயிலத் தான், எந்த கோச்சிங் வகுப்பிற்கும் போக வேண்டாம். மற்ற கோச்சிங் வகுப்புகளுக்கு போகும் பொழுதே, மிக எளிதாகப் பயில, இலகுவான மொழி. வாழ்க செம்மொழி, வாழ்க வாழ்க இம்மொழி.
mounathai mozhi peyarkka therinthavargal -- kaadhalargal yendru seriyaagathaan solli irukkiraargal... allava thozhi... arumaiyaana varigalai sumandhu vandha kavithai, thantha thozhikku yen :bowdown Sandhya
ஆம் தோழி, வார்த்தைகள் அடிபட்டு, மௌனம் பிடிபட்டு, உள்ளம் துள்ளும் உன்னதம் நடக்கும் மொழி இந்தக் காதல் மொழி. பின்னூட்டம் தந்த தோழிக்கு நன்றிகள் பல
படிப்பது என்றாலே எட்டிக்காயாய் இருக்கும் உங்களுக்கு இந்த மொழியில் ஏன் இத்துனை ஆர்வம்?? நன்றி உங்கள் வருகைக்கும், வரிகளுக்கும்
உண்மைதான். மௌனம் அறிந்து, அர்த்தம் புரிந்து, காதல் செய்ய எங்குதான் பயில்வார்களோ இவர்கள்... நன்றி உங்கள் அழகு கருத்துக்கு சந்த்யா