மெய்யழகில் ரசிக்க முடியாத சிலவற்றை!! உன் பொய் கோபத்தில் ரசித்தேனடி!!! காதலிக்கும் முன் நானும் கோபப்படும் அரக்கன் தான்!!! இதோ இன்று தேவனானேன் உன்னால் பெண்ணே!!! என்னவளின் பொய் கோவத்தின் ரசிகனாய் நான்!!!Bow
kaadhali poi koovam kaatuvadhum aval kaadhalan adai rasikkatum yendru thaane.... azhagaana kavithai yaamini..... Sandhya
ரசித்தேன் தோழி, உன் பொய் கோபத்தை, உங்களின் கவிதை எனக்குள் நிறைய பழைய நினைவுகளை மலரச் செய்கின்றன. அதனுடன் சேர்த்து என்னையும் மலர்ச் செய்த உங்கள் வரிகளுக்கு நன்றி
பொய் கோபம் காதலை மேலும் மெருகேற்றும். எப்படி தா இந்த மாதிரி வரிகளை புடிக்கிறீங்க கொஞ்சம் சொல்லிக்குடுங்களேன்
உங்களுக்கு இல்லாததா ராம்!!!! கண்டிப்பாக!!!!! ஆனா அத சந்த்யா மாத்ரி ஆளுங்க கிட்ட கத்துகிட்ட நல்ல இருக்கும்னு நினைக்குறேன்!!!!! ஆரம்பத்தில தமிழ் அவ்வளவா தெரியாதுன்னு இப்ப பிச்சு ஒதறாங்க!!!!!!!!!!!:thumbsup
கண்ணுக்கு மை அழகு, கவிதைக்கு பொய் அழகு. இப்பத்தான் புரியுது அந்தப் பாட்டு. மெய்யழகின் , இடை அழகை ரசித்த அரக்கனும், தேவனாமே. காதல் படுத்தும் பாடு. பின்னாடி படுத்தும் பாரு....