தூர நிட்று ரசிக்க முடிந்த என்னால் அருகில் சென்று சொல்ல முடியவில்லை!!!! இப்படி உடைகளை வெளியில் உடுத்தாதே என்று!!! ஒரு கணவனின் ஆதங்கம்!!!(நான் எல்லாரையும் சொல்லலைங்கோ!!!!!!):bowdown:bowdown
இந்த ஏரியாவுல நான் ஒருத்தன் தான் இருக்கேன். கண்ணுக்கெட்டிய தூரத்தில் யாருமே இல்லை. இங்குள்ள நீங்கள் ஒன்று நல்ல காதலிகலாகவோ, அல்லது நல்ல மனைவியராகவோ இருக்கிறீர்கள். என் இனிய மனையாள் எனக்கு இது போல் ஒரு சூழ்நிலையை உருவாக்கியதில்லை. நீங்கள் அனைவரும் அப்படியே என்று நான் முழுமையாக நம்புகிறேன். ஆனால் நீங்கள் கூறுவதுபோல் நடக்கவும் செய்கிறது. ஆள் பாதி, ஆடை பாதி என்பதை தவறாகப் புரிந்து கொண்டவர்களை என்ன செய்வது?