காதாலா.... அவள் உனக்காக அல்ல வருவது, அன்று தான் கோவிலில் நல்ல புளியோதரை பிரசாதம் கிடைக்கும். இன்று என்ன வேணி, ஒரே வாடாகை வரி, கிஸ்தி, தவணை என்று ஒரே கலக்கலா இருக்கே. நேற்று வீரபாண்டிய கட்டபொம்மன் படம் பார்த்தீங்களோ?
velli kizhamai devi darisanam vishesham allavaa.... adhu kaadhalukkum porunthum.... yennendraal weekend'il nalla kanavu kaanalaame..... Kavidhai pramaadam.... Sandhya
நண்பரே, நானும் முதலில் அதற்காகத்தான் போனேன். அங்கேதான் தேவி தரிசனம். அவளை தரிசித்த விழிகள் வேறு எதை காணவும் விரும்பவில்லை. அவள் பெயர் உச்சரித்த இதழ்கள் வேறு எதையும் ருசிக்கவும் விரும்பவில்லை. என்ன செய்வேன் நான்???? இங்கே பெய்யும் கவி மழையில் ஜீவன் நனைந்து கவிதை ஊற்று எனக்கும் வந்தது. படம் பார்க்காமலே கொஞ்சம் படம் போட்டு விட்டேனா என்ன????
No my dear, how do they take the break????????? I've taken a break for sharing my thoughts on the other feelings. Don't you like it friend?????:hide:
enna azhagana kavidhai!!!!!!veni this ll be my most fvorite of urs tat i have ever read!!! nats odha!!!
அன்புள்ள சந்தியா, வீக் எண்டில் நல்ல கனவு காண நல்ல ஐடியா தோழி. எனது கவிதை படித்து ரசித்து கருத்து சொன்ன தோழிக்கு நன்றிகள் பல