நினைத்தால் என்றும் இனிப்பவன் !! எல்லோரையும் ஏங்க செய்பவன்!! நாள்தோறும் தோன்றி விளையாட்டு காட்டுபவன்!! என்றும் அனைவரையும் தன் அழகிய அனைப்பிற்குள் அணைத்தவாறே அவன்!! இனிய நினைவுகள்!!!
கண்ணன் வருவான், கதை சொல்லுவான், குழல் எடுப்பான், பாட்டிசைப்பான்............. யாமினியின் இனிய நினைவுகளில்...........
Yaar andha Iniyavan Yamini? Kannana Kaathalana Ungalavaraa allathu ungal anbu selvanaa? (ithanai kelvigal thoandra vaithuvitteergale)
அன்புள்ள யாமினி, இனியவன் என நீங்கள் சொன்னது இனிய நினைவுகள் மட்டும்தானா? அல்லது மல்லிகா சொன்னது போல வேறு யாராவதா? யாராக இருந்தாலும் சரி, அழகான கவிதை தோழி.
எனக்கு மிகவும் பிடித்த பாடல் சிறு வயதில் இந்த பாடலை பாடினால் தான் தூங்குவேனாம்!! அதை வைத்தே பின்னோட்டம் எழுதிய நட்ஸ்!! உங்களுக்கு!!:bowdown:bowdown