சாலையில் சென்றேன்!! கல் தடுத்தது...! கற்களை சபித்தவாரே நான்!! இன்றோ...! அதே சாலையில்.... தன் கால் தட்டிய கல்லை பிறர் கால் இடறாமல்..ஒதுக்கியவாரே....!! ஓர் கண்பார்வை அற்றவர்!! நிதானத்தை எனக்கு உணர்த்த!!!
Oh Yamini! What a touching kavithai. Avarukku thoanduvathu nammil ethanai perukku thoandrum sollungal? Lovely.
அன்புள்ள யாமினி, நமக்கு இருப்பது தொலைநோக்குப் பார்வை. அவருக்கு இருந்தது பிறர் நலம் நோக்கும் பார்வை. பார்வையின்மை அவருக்கு ஒரு குறை அல்ல. நமது பார்வையிலோ குறையின்றி வேறில்லை. நல்ல வரிகளை நிதானமாய் தந்தாலும் நிர்ச்சலனம் இன்றி தந்த தோழிக்கு பாராட்டுக்கள் பல