சோதனை வென்று, சாதனை படை சோதனை மேல் சோதனை, போதுமடா சாமி. சாமியா கொடுக்கிறது சோதனை? ஆசாமியான நீயன்றோ பெரிய ரோதனை. அதை நினைக்கையில் வருவது வேதனை. சோதனை வென்று, நீ படைத்திடு சாதனை.
அன்புள்ள நட்புக்கு, என்றுமே கடவுளிடம், எனக்கு பிரச்சனைகள் இல்லாத வாழ்வு வேண்டும் எனக் கேட்பதில்லை. எந்த பிரச்சினை வந்தாலும் அதை எதிர் கொள்ளும் மனத் துணிவை மட்டுமே வேண்டுவேன். யார் வாழ்வில் இல்லை போராட்டம். அதற்காக கூடாது கண்ணில் நீரோட்டம். எனும் கருத்தை வலியுறுத்திய உங்கள் கவிதை மிக மிக அருமை.
Dear Natpudan, Sodhanai illamal varaadhu Saadhanai ..... Saadhanai seiyamal varaadhu Pugazh... ivvai irandaiyum ariyaamal irundhal... adhuve manidhargalin ariyaamai.... well said !
வேணி, நல்ல வேண்டுகோள் தங்களது. அவன் இருப்பதாக நான் நம்பாததால், தன்னம்பிக்கையும், நண்பர்கள் பால் கொண்ட நம்பிக்கையும், நன்மை நினைத்து, நன்மை செய்து, சோதனைகளை சமாளித்து வருகிறேன்.
Sujatha, Azhakaaka Sonneerkal. Sothanaikalai vendraal Saathanail varum Pugazh, Ithu theriyaamal irundhaal Ariyaamai. Karuththu Arumai Sujatha.