Dear Veni - Mazhaiyo, manidha neyamo, pozhiyum varai sugamthan. Mazhaikku oyvu nichayam vendum, manidha neyam enrume oyakkoodadhu.
அன்புள்ள நட்புக்கு, மனித நேயம், மனிதம் எல்லாம் வீசை என்ன விலை எனக் கேட்கும் இந்த காலத்தில் இது சற்றே சிரமம் தான். எதோ நம்மால் ஆன முயற்சிகள் செய்து பார்க்கலாம். எனது கவிதைகளை தவறாது படித்து நயமான கருத்துகளை நன்றே சொல்லும் நட்புக்கு நன்றிகள் பல பல
அன்புள்ள மோனிபா, எனது கவிதை படித்து கருத்து சொல்லும் புதிய தோழிக்கு நன்றிகள் பல. மழைக்கு ஓய்வு வேண்டாம். மழைக்கிடையே நமக்குத்தான் ஓய்வு வேண்டும். மனித நேயம், அது இல்லாமல் தான் பலர் நெஞ்சினில் ஆறாத காயம். என்ன செய்வது ??????