உண்ணும் உணவிலும் உடுக்கும் உடையிலும் படுக்கும் மெத்தையிலும் இருக்கிறது அடுத்தவரின் உழைப்பு உழைப்பளிக்கோ இல்லை பிழைப்பு உழைப்பின் உயர்வு உழைப்பாளியின் உயர்வாக இருக்கும் போது செழிக்குமே நாடு
dear veni, Uzhaikkum karangalai patriya kavidai vegu arumai. Unmai. Uzhaippaliyin nilai menmai adaiyum nal varuma? Kaalam kaalamaga kettkappadum oru kelvi? ganges
அன்புள்ள கங்கா, உழைப்பை பற்றிய எனது கவிதையை ரசித்து கருத்து சொன்ன தோழிக்கு நன்றிகள் பல. காலத்தையே கேள்வி கேட்டுக் கொண்டு இருந்தால் காரியம் ஆகாது. நம்மால் இயன்ற முயற்ச்சிகள் செய்வோம்.
Hey Dear, Thank you for your nice feedback and me too remind the song now. Thank you friend for always being there to encourage me
அன்புள்ள மோனிபா, தங்களை இங்கே காண்பதில் பெரு மகிழ்ச்சி கொண்டேன். எனது கவிதை படித்து கருத்து சொன்ன புதிய தோழிக்கு இனிய நன்றிகள் பல.
வேணி, உயர்வு உழைப்பால் அன்றி, வேறு வழியில் வந்தால், அது நிலைக்காது. அதை அறிந்துசெயல் ஆற்றுவதே உழைப்பிற்கு பெருமை, நாட்டிற்கும் செழிமை. உழைத்திடுவோம் உன்னதம் வேண்டி.
அன்புள்ள நட்புக்கு, நல்ல கருத்துகளையே நாளும் எனது கவிதைகளுக்கு பின்னூட்டமாக கொடுத்து வரும் நல்ல நண்பருக்கு நன்றிகள் பல பல