பெண்ணே, நீ சிலையாக இரு, உன்னை ரசிபார்கள் கதையாக இரு, படிப்பார்கள் காவியமாக இரு, கண்ணீர் விடுவார்கள் தெய்வமாக இரு, பூஜிப்பார்கள் ஆனால் நீ உயிரோடு இருந்தால்..... வதைப்பார்கள்
அவளை பார்த்து உன் மனத்தை பரி குதுக்காதே அவள் ரோஜா தான் அழகான ரோஜா தான் ஆனால் முட்கள் உள்ளது மறந்து விடாதே
My Sandhya! What shall I say? Simply superb. Springs of poems? I have no poetic words to adorn this thread. Congrats for good writing.
thank you so much soldier... i was just wondering, so many views but no comments. your fb blew off my doubts..
Shreya Nalla iruknu nan unkala temp happyak asolal madden... yes unka kavithai super up Negalavathu penna puhalnthu kavithai sollungs pls If you not who wll be then anagalthan vaiitharechalil ularangana neegaluma i can add avarka vathaika munvanthal nee uthaika readyha iru epdi eluchiya en pennai solipar..yarum vatahika yosika maddarkal.
பெண்ணே, நீ சிலையாக இரு, உன்னை ரசிப்பார்கள், கதையாக இரு, படிப்பார்கள் காவியமாக இரு, கண்ணீர் விடுவார்கள் தெய்வமாக இரு, பூஜிப்பார்கள் ஆனால் நீ உயிரோடு இருந்தால்..... வதைப்பார்கள் ஆஹா நீ கவிதையாக இருப்பதனால் பாராட்டுகிறேன். அவளை பார்த்து உன் மனத்தை பரி குடுக்காதே, அவள் ரோஜா தான், அழகான ரோஜா தான், ஆனால் முட்கள் உள்ளது மறந்து விடாதே. ஏட்டிக்கு போட்டி கவிதையா நீங்களே எழுதீட்டீங்க. நான் வம்புக்கு வரலேனா சரியாகுமா? ஊசி தங்கமா இருந்தாலும் கன்ன குத்திக்க முடியுமா? முள்ளாய் இருந்து வதைப்பதனால், வதைக்கிரார்களோ?
பெண்களை புகழகூடாது என்றல்ல, பெண் எப்பவும் சிறப்பு தான், அந்த சிறப்பின் அம்சம் தெரியாமல் பல தடவை அவள் தவறு செய்கிறாள் அவள் சிறப்பை சுட்டி காட்டியபடி அவள் தவரையும் காட்ட வேண்டாமா ஆண்கள் பல தவறு செய்கிறார்கள், பெண்கள் சில தவறு செய்கிறார்கள் என்பது என் கருத்து...
பல பெண்களை இப்படி ஆண்கள் வதைப் பதனால் தானோ சில பெண்கள் முட்களொடு இருந்து ஆண்களை தள்ளியே வைக்கிறார்கள்