துளசி கானனம் யத்ர யத்ர பத்மவனானி ச வசந்திவைஷ்ணவா யத்ர யத்ர சன்னிஹிதோ ஹரி புஷ்கராத்யானி தீர்த்தானி கங்காத்த்யா: சரிதஸ்ததா வாஸுதேவாதயோ தேவா வஸந்தி துளசீவனே இந்த ஸ்லோகத்தை சொல்லிக்கொண்டு பிரதக்ஷிணம் செய்யவும். துளசி ஸ்ரீசகி ஸுபே பாபஹாரிணி புண்யதே நமஸ்தே நாரதநுதே நாராயண மனப் : ப்ரிய : மேற்க்கண்ட ஸ்லோகத்தை சொல்லிக்கொண்டு நமஸ்காரம் செய்யவும்.