1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

Tamil Proverbs ( continued)

Discussion in 'Posts in Regional Languages' started by PushpavalliSrinivasan, Oct 16, 2008.

  1. PushpavalliSrinivasan

    PushpavalliSrinivasan IL Hall of Fame

    Messages:
    4,712
    Likes Received:
    3,758
    Trophy Points:
    340
    Gender:
    Female
    621. அதிர்ஷ்டம் வந்தால் தவிட்டுப் பானையும் தங்கமாகும்.
    622. ராமர் இருக்கும் இடம் தான் சீதைக்கு அயோத்தி.
    623.ஒரு நாள் கூத்துக்கு மீசையைச் சிரைத்தானாம்.
    624.ஓட்டைக் கப்பலுக்கு ஒன்பது மாலுமியாம்.
    625.கணக்குப் பார்த்தால் பிணக்கு வரும்.
    626.காமாலைக் கண்ணுக்கு கண்டதெல்லாம் மஞ்சள் நிறம்.
    627.காய்த்த மரம்தான் கல்லடி படும்.
    628.காரியம் ஆகும்வரை காலை பிடிப்பார், காரியம் ஆனதும் கழுத்தைப் பிடிப்பார்.
    629.சாகத் துணிந்தவனுக்கு சமுத்திரம் முழங்கால்.
    630.சுடர் விளக்காயினும் தூண்டுகோல் ஒன்று வேண்டும்.
     
    Loading...

Share This Page