Soora Samharam Signifies the valour of Lord Murugan Kanda Sashti celebrations mark the death of the asura Surapadman in the hands of Lord Murugan. How is Kanda Sashti celebrated? What are the fasting rules? Check out our blog to know. கந்த சஷ்டி கொண்டாடுவதின் பின்னணிக் கதை: சூரபத்மன் ஒரு கொடிய அரக்கன்.அவன் தனது சகோதரர்களாம் சிங்கமுகன் மற்றும் தாரகாசுரனோடு சேர்ந்து இந்த உலகத்தையே ஆட்டிப் படைத்துக் கொண்டு இருந்தான்.கடுந் தவமிருந்து,பிரம்மாவிடமிருந்து பல வரங்களைப் பெற்றான். தேவர்களைத் தோற்கடித்து,மூன்று உலகங்களையும் வென்றான். அவனை வதம் செய்ய முடிவு செய்த சிவனார் முருகனை தனது படைகளுக்கு தளபதியாக நியமித்தார்.அன்னை பார்வதி முருகனுக்கு ஒரு வேலினை அளித்தாள்.தனது சக்தியை அதில் உருவேற்றி, அதனை முருகனுக்கு ஆயுதமாக அளித்தாள். Eng: Skanda Sashti Festival- signifying the valour of Lord Murugan Tamil: கந்த சஷ்டி - சூர சம்ஹாரம்