தி ஹிந்து நாளிதழில் வெளி வந்து உள்ள செய்தி.தமிழகத்தை சேர்ந்த குன்னூர் மாணவி ஸ்ருதி இங்கிலாந்தில் நடைப்பெற்ற பேச்சுப் போட்டியில் ஆசிய அளவில் முதல் இடம்பிடித்து பிரிட்டிஷ் ஸ்காலர்சிப் பெற தேர்வாகியுள்ளார்.அவரது ஆங்கிலப் புலமையே அவரை தேர்வு செய்யக் காரணம் என நடுவர்கள் கூறியுள்ளனர்.நமது இளைஞர் மற்றும் இளம்பெண்கள் நிகழ்த்தும் இது போன்ற சாதனைகள் இங்கு உள்ள ஊடகங்களில் முதன்மைப் படுத்தப்படும் போது நம் மீதான மதிப்பு இன்னும் மேலோங்குகிறது.ஸ்ருதிக்கு நன்றி மற்றும் வாழ்த்துக்கள். —