சுகப் பிரசவத்திற்கு ஜபிக்க வேண்டிய ஸ்லோகம் ஹிமவத்யுத்தரே பார்ச்ச்வே சுரதா நாம யக்ஷிணீ தஸ்யா: ஸ்மரண மாத்ரேண விசல்யா கர்ப்பிணி பவேத் அர்த்தம் ஹிமயமலையில் வடக்கில் சுரதை என்ற யக்ஷிணீ இருக்கிறாள். அவளை நினைத்த மாத்திரத்தில் கர்ப்பிணியானவள் சுகப்ப்ரவசத்தை அடைவாள். இந்த மந்திரத்தை 108 தடவை அல்லது அதிகமாக ஜபிக்க சுகப்ரசவம் ஏற்ப்படும்.