" ........ ஓடினாள் , ஓடினாள் , ..வாழ்க்கையின் ஓரத்துக்கே ஓடினாள் ....." அப்படி ஓடிக்கொண்டிருந்தவள் " டக் " என்று ஓரிடத்தில் நின்றுவிட்டாள் . ஏன் ?
வாழ்க்கையின் ஓரத்துக்கே ஓடிப் போய்விட்டாளே ! அங்கே வாழ்க்கையின் காம்பௌண்ட் சுவர் வந்துவிட்டது . அதனால் அவள் நின்றுவிட்டாள் .