உங்கள் கண் முன்னே இருக்கும் மனிதர்களை நேசிக்க இயலாவிட்டால், கண்ணிற்க்கு தெரியா கடவுளை எப்படி நேசிப்பீர்கள் ? So have better understanding with people around you
மனிதர்களில் மட்டும் அல்ல மாலா, இந்த உலகில் வாழும் ஒவ்வொரு உயிரினத்திலும் கடவுள் இருக்கிறார்... பாண்டிச்சேரி அன்னையின் வாக்குப்படி உயர்திணைகளில் மட்டுமல்லாது ஜடப்பொருட்களிலும் இறைவனின் ஆற்றலைக் காணலாம், நம் மனம் பக்குவப்படிருந்தால்... 'அன்பே சிவம்' படத்தில் வரும் 'அன்பே சிவன்' பாடல் வரிகள் தங்கள் பதிப்பின் கருத்துடையவையே....