Aiyo அனுமனும்சீதாதேவியும்தமிழ்மொழியில்தான்பேசினராம்.சீதைவனத்தில்அகஸ்தியஆசிரமத்தில்தங்கினபோதுதமிழ்மொழியைப்பேசக்கற்றுக்கொண்டாளாம். அனுமன்தான்சொல்லின்செல் வன்ஆயிற்றே.எல்லாம்அறிந்த வன். லக்ஷ்மிசஹஸ்ரநாமத்தில் 'சஹஸ்ராஸ்யா' என்றதிருநாமத்துக்குவிளக்கம் கூறும்போது,'ஆயிரம்வாயை உடையவள்என்பதற்குபதில்ஆயிரம் மொழி தெரிந்தவள் என்று ஆன்றோர்விளக்கம்கூறியுள்ளனராம். ஒருமனிதன் மரத்தின்உச்சியில் இருக்கும்போதுகிளைமுறியும் தருவாயில்இருந்தது. கருணைவடிவானஇலக்குமி தேவி திருமாலிடம்அவனைக்காப்பாற்றவேண்டினாள். திருமால்சொன்னார்" அவன்இப்போதுஆபத்தானநிலையில்இருக்கிறான்.அவன்என்னைநினைத்து'அப்பா ' என்றுகூப்பிட்டால்நான்காப்பாற்றுகிறேன்.'அம்மா' என்றுகூப்பிட்டால்நீபோய்க்காப்பாற்றுஎன்றுசொன்னாராம். அந்தமனிதன்இரண்டும்சொல்லாமல் 'ஐயோ' என்றுகத்தினான். திருமால் 'அவன்நம்இருவரையுமேநினைக்கவில்லை. கீழேவிழுந்துஅடிபடுவதுதான்அவன்தலையெழுத்து.'என்றுசொன்னார். லக்ஷ்மிதேவிஅவன் 'ஐயோ' என்றுகூறியதை''ஐ' + ஓ 'என்றுபதம்பிரித்துப்பார்த்தாளாம். தமிழில் 'ஐ' என்றஓரெழுத்துச்சொல் 'தலைவன், அரசன்அல்லதுமதிப்பிற்குரியபெரியோரைக்குறிக்கும். 'ஓதலைவனே' அரசனேஎன்றுதிருமாலைஅழைப்பதாகப்பொருள்கொண்டுஇலக்குமிஅவனைஓடிச்சென்றுகாப்பாற்றினாளாம். அன்னையின்கருணைஉள்ளம் அப்படிப்பட்டது.அவன்உண்மையாகவே 'ஐயோ' என்றேகூறியிருந்தாலும்அவன்இருக்கும்உண்மையானசிக்கலைஅறிந்துகொண்டு, மொழிச்சிக்கலின்துணைகொண்டு, பதம்பிரித்துப்பொருள்கொண்டு பக்தனைரக்ஷிப்பதில்வல்லவள்'.இதுதான் 'சஹஸ்ராஸ்யா' என்றதிருநாமத்துக்குஉபன்யாச கர்அளித்தவிளக்கம். இனிமேல்யாராவது'ஐயோ' என்றுகத்தினால்நாமும்அதை அமங்கலமாகக்கருதாமல்யாரோபெரியவரைஅழைப்பதாகக்கொள்ளலாமே. Jayasala 42