கடவுளுகுள் பட்டிமன்றம் என் வேண்டுதலை நிறைவேற்றுவதா? இல்லை அம்மாவின் வேண்டுதலை நிறைவற்றுவதா? என்று முடிவில் பாரபச்சம் பார்க்காமல் நிறைவேற்றினார் அப்பாவின் வேண்டாத கோரிக்கையை. புரிந்தது ஓரு தலைபச்சமாக தீர்ப்பு வழங்கப்படவில்லை என்று.