வீசுகின்ற தென்றலாகவும் சிதறி விழும் சாரல் மழையாகவும் குளிர் நிலவாக காயும் போதும் உன்னை நினைக்காத நாங்கள் கடும் புயலாக நீ வரும் போதும் பலத்த மழையாக வரும் போதும் சுட்டெரிக்கும் வெயிலாக தாக்கும் போதும் மட்டும் "அட கடவுளே" என்று உன்னை அழைக்கின்றோமே என்ன பிறவி இந்த மனித பிறவி
நல்ல கேள்வி. வலிக்கும் பொழுது முதலில் வரும் வார்த்தை அம்மா தானே ! அது போல தான் மா. நான் ரம்மியமான சூழ்யநிலையிலும் படைத்தவனை நினைப்பதுண்டு.