எனது நட்பு தோட்டத்தில் பூத்த காதல் மலர்களை அவன் அடுத்த பெண்களுக்கு பூங்கொத்தாய் அனுப்பியபோதுதான் எஞ்சிவிட்டென் நெருஞ்சியாய் வாழ்த்துக்களுக்காக ஏங்கி ஏங்கி பூக்களுக்காக வாடி வாடி பரிசுகளுக்காக காத்துக் காத்து கருகி உதிர்ந்த காதலால் மிஞ்சிவிட்டேன் நெருஞ்சியாய் ! முள்ளுக்கு வாழ்த்து எதற்கு?