பெற்றோரை இழந்து நட்பு நம்பிக்கை முறிக்க காதலும் கானலாய் உடன்பிறப்பும் உதற உற்ற பாதுகாப்பு அற்று அன்புக்கும் பாசத்திற்கும் நட்பிற்கும் ஏங்கி தவிப்போர் பலர்... அநாதைகள் பிறப்பதில்லை உருவாக்கபடுகிறார்கள்...
விதியின் குற்றம் என்றே சொல்ல வேண்டும் .மற்ற உறவுகளை விட பெற்றோர் மறைந்து விட்டால் அனாதைகள் ஆகிவிடுகிறோம் .உங்கள் கவிதை மூலமாக நல்ல கேள்வி கேட்டு இருக்கிறீர்கள்