ரத்தம் சதை உயிர் மட்டுமல்லாமல் உணர்வுகளும் கொண்ட மனிதர்கள்தான் அவர்கள்.. பிறப்பிலே இயற்கை கிறுக்கிவிட்ட சிறு கிறுக்கலுடன் பிறந்துவிட்டவர்கள்.. பழியை இயற்கையிடம் விடுத்து இவர்கள் மீது போட்டு என்ன பயன்.. உங்கள் கேலிப் பார்வைகளாலும் கிண்டல் பேச்சுகளாலும் அவர்களை குதறாமல் விடுங்கள்.. அவர்கள் உணர்வுகளைப் புரிந்துகொள்ள முடியாவிட்டாலும்...
Thank you for this post. Every person who have the basic understanding that we do not have control over our birth or parents should realize that they should not criticize them. I do not understand why they do not have a right to be raised by their parents and command respect in the community. Viswa
அவர்களும் நம்மை போல மனித இனம் என்று மக்கள் எண்ணவதில்லை. மனதால், சமூகத்தால் அடிப்பட்டவர்களையே மேலும் வார்த்தைகளால் அடிக்கிறார்கள். வரிகளின் உணர்வுகள் அருமை டா.