மலர்களை விட்டுநீ முள்ளையேன் எடுத்தாய்? மறந்தெனைப் பிரிந்து மரணமேன் கொடுத்தாய்? உனக்குநான் என்னடி துரோஹம் செய்தேன்? உன்பேரை சொல்லித்தானே பாடல்கள் நெய்தேன்? என் வாழ்கை உன் நினைவின் extension ஆச்சு எனக்கென்ற தனியான identity போச்சு. பார்பதற்கும் ஓகே நான் வசதிக்கும் குறைவில்லை Punishment எதற்கெனக்கு? ஏண்டி அறிவில்லை? காதல் எனும்பள்ளியிலே படிக்கவே செல்வார்கள் காதல் எனும்பள்ளியிலே பாடமாய் ஆனோம்! what is love என்பதற்கு பாடமாய் மூவர் what isn't love என்பதற்கு நாம்பாடம் ஆனோம் மறுபிறவி எடுத்தாலும் உனைநான் மறவேன் வற்றாத ஊற்றாக என்காதல் தருவேன் இப்பிறவி உன்பேரை சொல்லியே ஓடும் உன்நினைவில் என்றென்றும் என்னுள்ளம் வாடும் மலர்களை விட்டுநீ முள்ளையேன் எடுத்தாய்? மறந்தெனைப் பிரிந்து மரணமேன் கொடுத்தாய்?
என் வாழ்கை உன் நினைவின் extension ஆச்சு எனக்கென்ற தனியான identity போச்சு. Made me smile CRV. Another good one, but along the loser's line :-( One thing to observe - you need to be unique to be noticed and you lose that after you are. -rgs