கண்ணிருந்தும் குருடராய் காதிருந்தும் செவிடராய் வாயிருந்தும் ஊமையாய் உயிர் இருந்தும் ஜடமாய் இயங்கும் பூலோக வாழ்க்கையை விட உயிர் பிரிந்த பின் நடப்பவை ஒன்றுமே இல்லை அது பூஜ்யமே வாழும் போது மனதை கேள் நல்லது தீயதை பகுத்தாய அறிவு சொல்வதை கேள் இதுவே ஆன்ம நிறைவு
வாழ்க்கை வாழ்வதற்கே என்ற உங்கள் கொள்கை எனக்குப் பிடித்திருக்கின்றது பெரியம்மா ! ஆன்ம நிறைவினைப் பற்றிய உங்கள் அனுபவ வரிகளுக்கு நன்றி !