மங்கிய மாலை! [Published in Kalki Magazine-Thx to Kalki & the Poet.]

Discussion in 'Jokes' started by bharathymanian, Oct 20, 2015.

  1. bharathymanian

    bharathymanian Silver IL'ite

    Messages:
    66
    Likes Received:
    79
    Trophy Points:
    58
    Gender:
    Male
    வாசகர் கவிதைகள்
    ஓவியம் : எஸ்.ஏ.வி.இளையபாரதி
    [​IMG]
    வலிகளின் பாதையில்
    வாழ்க்கைப் பயணிக்கிறது
    காலத்தின் கேள்விகளில்
    விடையறியாப் பொழுதுகள்
    கனத்த இதயங்களுக்கிடையே
    விடைகள் சிக்கித் திணறுகின்றன.
    இரவாகத் தொடராமல்
    பகலாகவும் விடியாமல்
    மயங்கிக்கொண்டே இருக்கிறது.
    மங்கிய மாலையாய் ஒரு விடை
    எந்த விடியலில்-விடை வெளியேறி
    வெளிச்சத்தைக் காணும்?

    - சு. இலக்குமணசாமி, மதுரை.
    ==================================================
    விடை ஆண்டவனுக்குத் தான் வெளிச்சம். விடையும் ஒவ்வொருவருக்கு ஒரு விடையாகத்தான் இருக்கும்.

    "பாரதிமணியன்"
     
    Loading...

Share This Page