அம்மி மிதித்து அருந்ததி பார்தது ஆண்டவனிடம் அவளை அனுப்பி வைக்கவா நெருப்பை சுற்றி வலம் வந்தது அடுப்பில் எரித்து சாம்பலாக்கவா காலமெல்லாம் காப்பாற்றுவேன் என்று உறைத்தது கண்ணீர் கடலில் குளிக்க வைக்கவா கரம் பிடித்து அவளை ஏற்றுகொண்டது காலனிடம் அவளுயுரை விலை பேசவா வாழ்தால் உன்னுடன்தான் வாழ்வேன் என்றது வாழ்கையின் முடிவிற்கு அவளை கொண்டு செல்லவா