அருகில் வந்தால் நீ தென்றல் காற்று மிகவும் நெருங்கினால் நீ நெருப்பு சிரித்தால் நீ ஒரு நல்முத்து தொட்டால் நீ சிணுங்கி நின்றால் நீ அழகிய சிலை நடந்தால் நீ மயில் பேசினால் நீ குயில் பார்த்தால் நீ பெய்யும் மழை பழகினால் நீ தெளிந்த நீரோடை மணந்தால் நீ என் தேவதை.