ஆசையே அழிவுக்கு காரணம் என்பது புத்தரின் போதனை ஆசைதான் கோபமாக மாற கோபம் கவலையாக மாற கவலை பொறாமை ஆக மாற பொறாமை வஞ்சமாக மாற அப்பப்ப எதற்கு இந்த வம்பு புத்தன் வழியில் நடக்கலாம் அன்பு வழியில் நடக்கவே அறுதியிட்டு கூறினார் அறிய தன் உபதேசங்களை ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னம் காண்பிக்க ஆயின் அவரே சிலுவையில் அறையப்பட்டார் அற வழியில் நடக்கவே அஹிம்சையை காக்கவே செல்வத்தை துச்சமென துறந்து தன் பட்டத்தை தூசியென நினைத்து நம் நாட்டுக்கு உழைத்து கனி எய்தி பார்க்குங்கால் வஞ்சகன் கோட்சேவால் சுட்டு கொல்லப்பட்டார் அன்பு வழியும் அற வழியும் உபதேசித்த இம்மூவர் இன்று இங்கு வந்தால் என் செய்வர் இறைவனே இவர்கள் ஐயகோ பேதைகள் இவர்களை மன்னித்து நற்கதி கொடுங்கள் என்று இறைஞ்சுவரோ? காட்டியே என் அவர் பட்ட vehtanai
Yes Ramaji, aasaiye azhivukku kaaranam. that is why it is said that live without any expectations from anyone and from anything. Then only life can be peacefu. Arbhutham. Keep it up. geetsun
Thank you geetsun. patiently read all my poems and gave your valuable comments. Thanks a lot. Ramavyasarajan