எங்கோ தோன்றி எப்படியோ உருவாகி காடு மலை எல்லாம் கால் வலிக்க கடந்து கல்லிலும் மண்ணிலும் மெதுவாக நடந்து என் இருப்பிடம் சேர்ந்து விடலாம் என்று நான் இன்பமாக கனவு கண்டால் என் ஓட்டத்தை தடுக்க எத்தனை இடையூறுகள் தடைகளை கடக்க விரைவாக ஓடி வந்தால் இடையூறுகள் அனைத்தும் உருத்தெரியாமல் அழிந்து விட்டதே இறைவா என் செய்வேன் நான் இது யார் செய்த குற்றம் என் குற்றமா இல்லை நீ படைத்த உயிர் இனங்கள் குற்றமா குற்றம் இழைத்தவர் யாராகினும் மன்னித்தருள்வாய் என் ஐயனே
As jskls said right now only poor and middle class people are suffering irrespective of who ever may be responsible. Life time earning has been washed away in the floods and whatever we do their loss cannot be replaced.
kaniths ஒரு நதி தன்னால் ஏற்பட்ட இழப்புகளை நினைத்து வருந்துகிறது .தன நீர் ஓடத்தை தடை படுத்தா மக்களை நினைத்தும் வருந்துகிறது .முடிவில் கடவுளிடம் மன்னிப்பு வேண்டி நிற்கிறது .அம்மா தாயே விளக்கம் போதுமா