டாக்டர் : ஏம்மா கருவ கலைக்கம்னு சொல்றியே ? உன் வீடுகார் கிட்ட சொல்லி அனுமதி வாங்கியாச்சா ? வந்தவள் : இல்ல, அவர் வெளிநாடு போய் ஒரு வருஷம் ஆச்சு டாக்டர். டாக்டர் : ??????
தபால் காரர் : ஏங்க உங்களக்கு ஒரு மொட்டை கடிதாசி வந்து இருக்கு வீட்டுக்காரர் : எங்க இருந்து வந்து இருக்குன்னு சொல்ல முடியுங்களா? தபால் காரர் : பழனி ல இருந்து வந்து இருக்கு சார்....
கணவர் : ஏண்டி இந்த புடவையை எப்போ எடுத்த ? தீபாவளிக்கா ? இல்ல பொங்கலுக்கு எடுத்தியா? மனைவி : துணிக்கடைல கரண்ட் போனப்புறம் எடுத்தேன்
கணவன் - அம்மாவுக்கு உடம்பு சரியில்லையாம். பணம் அனுப்ப சொல்லி, லெட்டர் போட்டிருக்காங்க. மனைவி - சுக்கு காய்ச்சி குடிக்கச் சொல்லுங்க எல்லாம் சரியாப் போய்டும். கணவன் - ஓகே அப்படியே உங்கம்மாவுக்கு எழுதிப் போட்டுகிறேன்.
Friend : உங்க மனைவி போட்டாவை பக்கத்துல வச்சி கிட்டு கதை எழுதுறீங்கேள என்ன கதை? Journalist : பேய்க் கதைதான்...!
பொண்டாட்டிக்கு பயப்படுவதில்லைன்னு முடிவுக்கு வந்திட்டேன். சபாஷ் எப்பேலர்ந்து...? அவ செத்துப் போனதிலேர்ந்து
Doctor : உப்பு, உரப்பு இல்லாத சுரணை இல்லாம இனிமேல் சாப்பிடனும். Patient : கல்யாணமானதிலிருந்து அப்படித்தான் சாப்பிடுறேன் டாக்டர்.
Uma : உன் வீட்டுக்காரர் கோலமெல்லாம் போடுறாராமே? Anu : யார் சொன்னா? Uma : என் வீட்டுக்காரர் காலையில் கோலம் போடும் போது பார்த்தாராம்...!
வந்தவர் : என் மனைவி எனக்கு அடங்கி ஒடுங்கி நடக்க நீங்க தான் சாமி அருள் புரியணும் சாமியார் : அது முடியாமத்தான் நானே சாமியாராகி விட்டேன் மகனே.
nan ippathan intha thread parthen.............:biglaugh:biglaugh:biglaugh:biglaugh thanks all for sharing......:thumbsup