மனைவி: நம் பைய*ன் போ*ன் ப*ண்*ணி ரொ*ம்ப நாளாகு**தி*ல்ல.. கணவ*ன் : *ம்*ம்*ம்.. மனை*வி : கடைசியா எப்போ போ*ன் ப*ண்*ணினா*ன்? கணவன்: ஒரு *நி*மிஷ*ம் இரு. செக் பு*க்கை*ப் பார்த்து சொல்றேன்.
எ*ன்னடா இ*ந்த வருஷ*ம் உன*க்கு தலை *தீபாவ*ளி தானே.. மா*மனா*ர் *வீ*ட்டு*க்கு*ப் போகலையா? அட *நீ வேற.. தலை *தீபாவ*ளி*க்கு*ப் போன எ*ன் மாமனாரே இ*ன்னு*ம் அவ*ர் *மாமனா*ர் *வீ*ட்டுல*த்தா*ன் இரு*க்காருடா... தேட*ல் தொட*ர்பான தகவ*ல்க*ள்
ஆசிரிய*ர் : அவ*ன் பண*க்கார *வீ*ட்டு*ப் பையனா இரு*க்கலா*ம். அது*க்காக இ*ப்படி அட*ம்புடி*க்க*க் கூடாது.... தலைமை ஆசிரி*ர் : என்னதா*ன் சொ*ல்றா*ன் பைய*ன்? ஆசிரியர் : கழித்தல் கண*க்கு போடு*ம் போது ப*க்க*த்*தி*ல் *இரு*க்**கிற ந*ம்ப*ர் *கி*ட்டஇரு*ந்து கடன் வாங்கணு*ம்னு சொ*ன்ன.. நா*ன் பண*க்கார *வீ*ட்டு*ப் பைய*ன். ஏ*ன் கட*ன் வா*ங்கணு*ம்னு எ*தி*ர்கே*ள்*வி கே*க்குறா*ன் தலைமை ஆ*சி*ரிய*ர் :?!?!
ஒவ்வொரு மாசமும் கடைசில குடும்பச் செலவுக்கே அற்பமாயிடுச்சு நீ என்னடான்னா பிச்சை கேட்டு வந்துட்ட! எனக்கும் அதான் சாமி பிரச்சினை அதனாலதான் வேலைய ரிசைன் பண்ணிட்டு தொழிலுக்கு வந்துட்டேன். மேலும் படிக்க
சுதா : என்னோட பிரசவத்துக்காக என் அம்மா வீட்டுக்கு போகும் பொது வேலைகாரிய வேலைக்கு வச்சுட்டு போனது தப்பா போச்சு. கீதா : ஏன் ? என்ன ஆச்சு ? சுதா : இப்போ வேலைக்காரி பிரசவத்துக்கு அவ அம்மா வீட்டுக்கு போய் இருக்கா