1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

தெய்வம் சிரித்தது

Discussion in 'Regional Poetry' started by periamma, Apr 17, 2017.

  1. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    பணம் மட்டும் போதும்
    மனித நேயம் வேண்டாம்
    என்று திரியும் மானிடனே
    பணம் பாதாளம் வரை பாயும் என்று நீ நினைக்க
    அதன் கூட உன்னையும் இழுத்து சென்று
    அதல பாதாளத்தில் தள்ளி விட்டதே
    உன் சிரிப்பு நிரந்தரம் என்று நீ நினைத்தாய்
    இன்று தெய்வம் சிரிக்க ஆரம்பித்து விட்டது
    உன் சிரிப்பை இடம் தெரியாமல் அழிக்க
    சிரிக்க ஆரம்பித்து விட்டான் ஆண்டவன்
    இது தான் நாம் ஒன்று நினைக்க
    தெய்வம் ஒன்று நினைக்கும் என்பதன் தாத்பர்யம்
     
    Loading...

Share This Page