கடவுளாய் எண்ணிய என் தந்தை என்னை ஏறெடுத்து பார்க்காத காரணம் புரியாமல் புலம்புகின்றென் காலமெல்லாம் கனிவுடன் வாழ்வானென்றென்னிய மணாளன் கடுஞ்சொல் உறைப்பதை கண்டு கலங்குகின்றேன் எறிவந்த ஏணியை எட்டி உதைக்கும் மைந்தனின் மடமையை எண்ணி வெட்கி தலை குனிகிறேன் என்னை ஈன்றெடுத்த தாயின் மடியே என் உலகம் என்பதனை புரிந்துகொண்டென்