என் தாய் மொழி தமிழுக்கு இணைக்க மட்டுமே தெரியும் உள்ளங்களை பிரிக்க தெரியாது பிரித்து ஆளும் சூழ்ச்சி தெரியாது அநியாயம் கண்டால் அது சீறி வரும் காளை அன்பை கண்டால் அடங்கி போகும் மழலை சிரிக்கவும் கற்று கொடுக்கும் சிந்திக்கவும் கற்று கொடுக்கும் உயர்வுக்காக அடி வருடாது உயர்வை எட்டினாலும் ஆணவம் கொள்ளாது பணிவு காட்டி பயம் இல்லாமல் வாழ கற்று கொடுத்தது என் தாய்மொழி தமிழ் என்னே தமிழின் சிறப்பு By giving respect to my Mother tongue i am not bringing degrade to other languages.For everyone their own mother tongue is SPECIAL.
சென்தமிழ் கவிதை படித்த போதினிலே இன்ப தேன் ஏறியது நாவினிலே மங்களமாய் பகன்றீர் இறுதியிலேயே. காவியமாக இல்லை ச்சென்தமிழ் ஓவியமா... நன்றி