1. What Movie Did You Watch Today? : Post Here
    Dismiss Notice

தமிழ்(பழைய) திரைப்பட பாடல்...வரிகள்

Discussion in 'Music and Dance' started by Yashikushi, Jun 21, 2010.

  1. laddubala

    laddubala Gold IL'ite

    Messages:
    4,035
    Likes Received:
    80
    Trophy Points:
    128
    Gender:
    Female
    வாங்க வேணி அக்கா...அருமையான துவக்கம்.


    ஒ....ரசிக்கும் சீமானே


    படம் : பராசக்தி
    இசை : சுதர்சனம்
    பாடல் : அனல்தங்கே
    பாடியவர் : M . S .ராஜேஸ்வரி

    ஒ....ரசிக்கும் சீமானே வா
    ஜொலிக்கும் உடையணிந்து
    களிக்கும் நடனம் புரியோம்

    அதை நினைக்கும் பொழுது மனம்
    இனிக்கும் விதத்தில் சுகம்
    அளிக்கும் கலைகள் அறிவோம்

    கற்சிலையின் சித்திரம் கண்டு
    அதன் கட்டழகிலே மயக்கம் கொண்டு
    கற்சிலையின் கட்டழகிலே மயக்கம் கொண்டு

    வீண் கற்பனையெல்லாம் மனதில் அற்புதமே என்று
    மகிழ்ந்து விற்பனை செய்யாதே மதியே

    தினம் நினைக்கும் பொழுது மனம் இனிக்கும் விதத்தில் சுகம்
    அளிக்கும் கலைகள் அறிவோம் (ஒ.....ரசிக்கும் சீமானே வா)

    வானுலகம் போற்றுவதை நாடி
    இன்ப வாழ்கையை இழந்தவர்கள் கோடி
    பெண்கள் இன்ப வாழ்க்கையை இழந்தவர்கள் கோடி
    வெறும் ஆணவத்தினாலே
    பெரும் ஞானியைப் போலே நினைத்து
    வீணிலே அலைய வேண்டாம்!!!

    தினம் நினைக்கும் பொழுது மனம் இனிக்கும் விதத்தில் சுகம்
    அளிக்கும் கலைகள் அறிவோம் (ஒ.....ரசிக்கும் சீமானே வா)
     
  2. Sanmithran

    Sanmithran Bronze IL'ite

    Messages:
    917
    Likes Received:
    4
    Trophy Points:
    33
    Gender:
    Female
    திரைப் படம் : தெய்வ மகன்
    இசை அமைப்பு : எம்.எஸ்.விஸ்வநாதன்
    பாடியவர் : டி.எம்.சௌந்தராஜன்


    தெய்வமே தெய்வமே .. நன்றி சொல்வேன் தெய்வமே
    தேடினேன் தேடினேன் .. கண்டு கொண்டேன் அன்னையை
    கண்டு கொண்டேன் அன்னையை
    தெய்வமே தெய்வமே
    சந்தித்தேன் நேரிலே .. சந்தித்தேன் நேரிலே
    பாசத்தின் தேரிலே
    தெய்வமே தெய்வமே

    முத்துபோல என் தம்பி வந்தவுடன் முத்தம் சிந்த ஓடினேன்
    ஓடினேன் ஓடினேன் .. அட ராஜ என் தம்பி வாடா
    (அண்ணா… அண்ணா..)
    அண்ணா என சொல்வானென
    பக்கம் பக்கம் சென்றேன்
    அண்ணா என சொல்வானென
    பக்கம் பக்கம் சென்றேன்
    (குழந்தை என் கையை கடித்து விட்டது… ஹ ஹஹா..போடா போ..)
    தெய்வமே தெய்வமே தெய்வமே தெய்வமே

    அன்னையை பார்த்த பின் என்ன வேண்டும் நெஞ்சமே
    இன்று நான் பிள்ளை போலே மாற வேண்டும் கொஞ்சமே
    (வேரில்லாமல் மரமா? மரமில்லாமல் கிளையா?
    கிளையில்லாமல் கனியா?எல்லாம் ஒன்று…)
    தெய்வமே தெய்வமே தெய்வமே தெய்வமே

    கண்ணீரினில் … உண்டாவதே…
    கண்ணீரினில் உண்டாவதே பாசம் என்னும் தோட்டம்
    (விதி என்னும் நதி ஒரு பக்கமாகவே ஓடுகின்றது. போடா போ…)
    தந்தையை பார்த்தபின் என்ன வேண்டும் நெஞ்சமே
    தர்மமே தந்தை தாயை காக்க வேண்டும் தெய்வமே
    தெய்வமே தெய்வமே
    னன்றி சொல்வேன் தெய்வமே
    தேடினேன் தேடினேன் .. கண்டு கொண்டேன் அன்னையை
    கண்டு கொண்டேன் அன்னையை
     
  3. Sanmithran

    Sanmithran Bronze IL'ite

    Messages:
    917
    Likes Received:
    4
    Trophy Points:
    33
    Gender:
    Female
    திரைப் படம் : தெய்வத் தாய்
    இசை அமைப்பு : விஸ்வநாதன் - ராமமுர்த்தி
    பாடகர் : டி.எம்.சௌந்தராஜன் - பி.சுசிலா


    m : இந்த புன்னகை என்ன விலை
    f : என் இதயம் சொன்ன விலை
    m : இவள் கன்னங்கள் என்ன விலை
    f : இந்த கைகள் தந்த விலை
    m : இந்த புன்னகை என்ன விலை
    f : என் இதயம் சொன்ன விலை

    f : எழுதிய கவிதைகள் ஆயிரமோ
    எண்ணங்கள் ஊஞ்சலில் தூங்கிடுமோ
    அழகிய பெண்களின் பழக்கம் உண்டோ
    பாட்டுகள் பாடும் வழக்கமுண்டோ
    m : இந்த புன்னகை என்ன விலை
    f : என் இதயம் சொன்ன விலை

    m : எந்த பாட்டுக்கும் தாளங்கள் வேண்டும்
    எந்த பாவைக்கும் காவல்கள் வேண்டும்
    எந்த ஆசைக்கும் உருவங்கள் வேண்டும்
    எந்த பார்வைக்கும் பருவங்கள் வேண்டும்
    எந்த நேரமும் நீ இங்கே வேண்டும்
    f : அழகே அருகே வர வேண்டும்
    m : இந்த புன்னகை என்ன விலை
    f : என் இதயம் சொன்ன விலை

    m : கண்ணில் பட்டதில் பாதி சுகம்
    கையில் தொட்டதில் மீதி சுகம்
    இரவுக்கும் நிலவுக்கும் வேலை வைத்தாய்
    காலத்தின் காதலை வாழ வைத்தாய்
    f : இவள் மூடிய பார்வையில் மயக்கம்
    இதல் மூடிய வார்த்தையில் மௌனம்
    இந்த ஆரம்ப பாடங்கள் படித்தேன்
    இதை உன்னிடமெ தான் படித்தேன்
    m : எந்த நேரமும் நீ இங்கு வேண்டும்
    f : அழகே அருகே வர வேண்டும்
    m : இந்த புன்னகை என்ன விலை
    f : என் இதயம் சொன்ன விலை
    m : இவள் கன்னங்கள் என்ன விலை
    f : இந்த கைகள் தந்த விலை
    m : இந்த புன்னகை என்ன விலை
    f : என் இதயம் சொன்ன விலை
     
  4. Sanmithran

    Sanmithran Bronze IL'ite

    Messages:
    917
    Likes Received:
    4
    Trophy Points:
    33
    Gender:
    Female
    Movie : Mahakavi kalidhas
    music : Kvm
    singer : K b sundarambal
    lyrics : Kannadhaasan


    சென்று வா மகனே சென்று வா
    அறிவை வென்று வா மகனே வென்று வா
    கன்று தாயை விட்டு சென்றபின்னும்
    கன்று தாயை விட்டு சென்றபின்னும்
    அது நின்ற பூமி தன்னை மறப்பதில்லை
    சென்று வா மகனே சென்று வா
    அறிவை வென்று வா மகனே வென்று வா

    அறிவுலகம் உன்னை அழைக்கின்றது
    ஏதும் அறியாஅதவன் என்றே நினைக்கின்றது
    அரண்மனை வாசல் திறக்கின்றது
    அரண்மனை வாசல் திறக்கின்றாது
    அங்கே ஆணவம் புன்னகை புரிகின்றது

    சென்று வா மகனே சென்று வா
    அறிவை வென்று வா மகனே வென்று வா

    உண்மையை சொல்வதற்கு படிப்பதற்கு
    எல்லாம் உணர்ந்தவர் போல் நடிக்கும் நடிப்பெதற்கு
    கண்கண்ட காட்சிகளுக்கு விளக்கெதற்கு – நெஞ்சில்
    கள்ளமில்லாதவற்கு பயமெதற்கு

    சென்று வா மகனே சென்று வா
    அறிவை வென்று வா மகனே வென்று வா

    நீ இருக்கும் இடத்தில் நானிருப்பேன்
    உன் நிழலிலும் பொருளாக குடியிருப்பேன்
    தாயிருக்கும் வரையில் கலக்கமில்லை – இந்த
    தாயிருக்கும் வரையில் கலக்கமில்லை
    எந்த சபையிலும் உனக்கு நடுக்கமில்லை

    சென்று வா மகனே சென்று வா
    அறிவை வென்று வா மகனே வென்று வா
     
  5. Sanmithran

    Sanmithran Bronze IL'ite

    Messages:
    917
    Likes Received:
    4
    Trophy Points:
    33
    Gender:
    Female
    Movie : Mahakavi kaalidhas
    singer : Tms & p susheela
    music : K v m


    மலரும் வான் நிலவும் சிந்தும்
    அழகெல்லாம் உன் எழில் வண்ணமே
    குழலும் யாழ் இசையும்
    கொஞ்சும் ஒலியெல்லாம் உன் குரல் வண்ணமே

    மழை இல்லாமல் வளமில்லை
    ஒரு விதையில்லாமல் பயிரில்லை
    உழைப்பில்லாமல் உலகில்லை
    உன் உறவில்லாமல் நானில்லை

    மலரும் வான் நிலவும் சிந்தும்
    அழகெல்லாம் உன் எழில் வண்ணமே
    குழலும் யாழ் இசையும்
    கொஞ்சும் ஒலியெல்லாம் உன் குரல் வண்ணமே

    கனவில் தோன்றி சிரிக்கினாய் நான்
    காணும் இடமெங்கும் இருக்கின்றாய்
    கனியில் ரசமாய் இனிக்கின்றாய் என்
    கையில் கிடைக்காமல் மறைகின்றாய்

    மலரும் வான் நிலவும் சிந்தும்
    அழகெல்லாம் உன் எழில் வண்ணமே
    குழலும் யாழ் இசையும்
    கொஞ்சும் ஒலியெல்லாம் உன் குரல் வண்ணமே
     
  6. Sanmithran

    Sanmithran Bronze IL'ite

    Messages:
    917
    Likes Received:
    4
    Trophy Points:
    33
    Gender:
    Female
    Movie : Mahakavi kaalidhas
    singer : K b sundrambal
    lyrics : Kannadaasan
    music : K v m


    காலத்தில் அழியாத காவியம் தர வந்த
    மாபெறும் கவி மன்னனே.. உனக்கு
    தாயொரு மொழி சொல்லுவேன்
    உணர்ச்சியில் விளையாடும் உன்னத கவிச்சிங்கம்
    உணர்ச்சியில் விளையாடும் உன்னத கவிச்சிங்கம்
    தளர்ச்சியில் விளலாகுமா…… மகனே
    சந்தனம் சேராகுமா
    காலத்தில் அழியாத காவியம் தர வந்த
    மாபெறும் கவி மன்னனே.. உனக்கு
    தாயொரு மொழி சொல்லுவேன்

    பல்லக்கு பரிவாரம் படையுடன் முடிசூடல்
    சொல்லுக்கு விலையாகுமே….. மகனே உன்
    தோளுக்குள் புவி ஆடுமே
    ஊருக்கு கதை சொல்வோர் உள்ளத்தை வதை செய்தால்
    ஊருக்கு கதை சொல்வோர் உள்ளத்தை வதை செய்தால்
    சீர்பெரும் கவி வாடுமே……. மகனே
    தெய்வத்தின் முகம் வாடுமே

    காலத்தில் அழியாத காவியம் தர வந்த
    மாபெறும் கவி மன்னனே.. உனக்கு
    தாயொரு மொழி சொல்லுவேன்

    வாழ்வென்றும் தாழ்வென்றும் வளமென்றும் குறைவென்றும்
    சக்கரம் சுழல்கின்றது.. அதில் தான்
    சரித்திரம் நிகழ்கின்றது
    யாருக்கும் வாழ்வுண்டு அதற்கொரு நாளுண்டு
    அது வரை பொறுப்பாயடா…மகனே
    என் அருகினில் இருப்பாயடா

    காலத்தில் அழியாத காவியம் தர வந்த
    மாபெறும் கவி மன்னனே.. உனக்கு
    தாயொரு மொழி சொல்லுவேன்
     
  7. rajiravi

    rajiravi Bronze IL'ite

    Messages:
    979
    Likes Received:
    14
    Trophy Points:
    48
    Gender:
    Female
    மிக அருமையான பாடல் தொகுப்புக்கள்.....இதை துவக்கி வைத்த சரோஜுக்கு மிக்க நன்றி... இதோ என்னுடைய பங்களிப்பு.....

    அதிசய ராகம் ஆனந்த ராகம்


    திரைப்படம்: அபூர்வ ராகங்கள்
    இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்,
    இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
    பாடியவர்: கே.ஜே. ஜேசுதாஸ்


    அதிசய ராகம் ஆனந்த ராகம்
    அழகிய ராகம் அபூர்வ ராகம்
    அதிசய ராகம் ஆனந்த ராகம்
    அழகிய ராகம் அபூர்வ ராகம்
    அதிசய ராகம்

    வசந்த காலத்தில் மழை தரும் மேகம் - அந்த
    மழை நீரருந்த மனதினில் மோகம்.... மோகம்.... மோ..கம்
    வசந்த காலத்தில் மழை தரும் மேகம் - அந்த
    மழை நீரருந்த மனதினில் மோகம்
    இசையெனும் அமுதினில் அவளொரு பாகம்
    இசையெனும் அமுதினில் அவளொரு பாகம்
    இந்திர லோகத்து சக்கரவாகம்

    அதிசய ராகம் ஆனந்த ராகம்
    அழகிய ராகம் அபூர்வ ராகம்

    பின்னிய கூந்தல் கருநிற நாகம்
    பெண்மையின் இலக்கணம் அவளது தேகம்
    பின்னிய கூந்தல் கருநிற நாகம்
    பெண்மையின் இலக்கணம் அவளது தேகம்
    தேவர்கள் வளர்த்திடும் காவிய யாகம் - அந்த
    தேவதை கிடைத்தால் அது என் யோகம் - அது என் யோகம்

    ஒரு புறம் பார்த்தால் மிதிலையின் மைதிலி
    மறு புறம் பார்த்தால் காவிரி மாதவி
    ஒரு புறம் பார்த்தால் மிதிலையின் மைதிலி
    மறு புறம் பார்த்தால் காவிரி மாதவி
    முகம் மட்டும் பார்த்தால் நிலவின் எதிரொலி
    முகம் மட்டும் பார்த்தால் நிலவின் எதிரொலி
    முழுவதும் பார்த்தால் அவளொரு பைரவி
    அவளொரு பைரவி அவளொரு பைரவி

    அதிசய ராகம் ஆனந்த ராகம்
    அழகிய ராகம் அபூர்வ ராகம்
     
  8. Sanmithran

    Sanmithran Bronze IL'ite

    Messages:
    917
    Likes Received:
    4
    Trophy Points:
    33
    Gender:
    Female
    MOVIE : KONJUM SALANGAI
    MUSIC : S M SUBBAIAH NAIDU
    SINGER : JANAKI S


    ( Gemini : சாந்தா உட்கார். ஏன் பாட்டை நிறுத்தி விட்டாய்? உன் இசை என்ற இன்ப வெள்ளத்திலே நீந்துவதற்கு ஓடோடி வந்த என்னை ஏமாத்தாதே சாந்தா

    saavithiri : என் இசை.. உங்கள் நாதஸ்வரத்துக்கு முன்னால்………

    Gemini : தேனோடு கலந்த தெள்ளமுது, கோல நிலவோடு சேர்ந்த குளிர் தென்றல், இந்த சிங்காரவேலன்
    சன்னதியில் நமது சங்கீத அருவிகள் ஒன்று கலக்கட்டும்.
    பாடு… பாடு சாந்தா.. ம்ம்..பாடு.. )

    சிங்கார வேலனே தேவா
    அருள் சிங்கார வேலனே தேவா
    அருள் சீராடும் மார்போடு? வா…
    சிங்கார வேலனே தேவா
    சிங்கார வேலனே தேவா

    செந்தூரில் நின்றாடும் தேவா….
    திருச்செந்தூரில் நின்றாடு தேவா
    முல்லை சிரிப்போடும் முகத்தோடு நீ வா வா
    அழகிய சிங்கார வேலனே தேவா

    செந்தமிழ் தேவனே கேளாய்
    செந்தமிழ் தேவனே கேளாய்
    இன்று சிறை மீட்டு குறை தீர்க்கவே வா..
    சிங்கார வேலனே தேவா
    அருள் சிங்கார வேலனே தேவா
     
  9. Sanmithran

    Sanmithran Bronze IL'ite

    Messages:
    917
    Likes Received:
    4
    Trophy Points:
    33
    Gender:
    Female
    FILM : IDHAYAKAMALAM.
    SINGER : P.SUSHEELA.
    LYRICS : KANNADHAASAN.
    MUSIC : KVM

    unnaik kaanaadha kannum kannalla
    unnai ennaadha nenjum nenjalla
    nee sollaadha sollum sollalla
    nee illaamal naanum naanalla (2)

    (unnaik)

    ingu neeyoru paadhi naanoru paadhi
    idhil yaar pirindhaalum vaedhanai paadhi
    kaalangal maarum kaatchigal maarum
    kaadhalin munnae neeyum naanum vaeralla

    (unnaik)

    oru dheyvamillamal koavilumillai
    oru koavillaamal dheepamumillai
    nee andhak koavil naan angu dheepam
    dheyvaththin munnae neeyum naanum vaeralla

    (unnaik)

    en maeniyil unnaip pillaiyaip poalae – naan
    vaariyanaiththaen aasaiyinaalae
    nee tharuvayoa naan tharuvaenoa
    yaar thandha poadhum neeyum naanum vaeralla

    (unnaik)
     
  10. Sanmithran

    Sanmithran Bronze IL'ite

    Messages:
    917
    Likes Received:
    4
    Trophy Points:
    33
    Gender:
    Female
    Movie : Alibabavum 40 thirudargalum
    music ; dakshinamurthy s
    singer : Gantasala


    உல்லாச உலகம் உனக்கே சொந்தம் தய்யடா தய்யடா தய்யடா
    நீ ஜல்சா செய்யடா செய்யடா செய்யடா
    உல்லாச உலகம் உனக்கே சொந்தம் தய்யடா தய்யடா தய்யடா
    நீ ஜல்சா செய்யடா செய்யடா செய்யடா
    செய்யடா செய்யடா செய்யடா செய்யடா ஓ..ஓ..ஓ..ஓ..ஓ…
    செய்யடா செய்யடா செய்யடா

    கொடுக்குற தெய்வம் வலுவில் வந்து……
    கொடுக்குற தெய்வம் வலுவில் வந்து
    கூறையை பிரிச்சி கொட்டுமடா
    கிடைச்சதை நீயும் வாரிவச்சா
    கிட்டாத சுகமே இல்லையடா
    கெட்டாகவே … கெட்டாக எதையும் சேர்த்து வைக்காதே
    தய்யடா தய்யடா தய்யடா
    நீ ஜல்சா செய்யடா செய்யடா செய்யடா

    மீச நறச்சி போன பின்னாலே …
    மீச நறச்சி போன பின்னலே
    ஆசை நறச்சி போய்விடுமா
    வயசு அதிகம் ஆன பின்னாலே
    மனசும் கிழமாய் மாறிடுமா
    காத்திருந்தா .,,… காத்திருந்தா அதை அனுபவச்சிடணும்
    தய்யடா தய்யடா தய்யடா
    நீ ஜல்சா செய்யடா செய்யடா செய்யடா
    பைசாவை கண்டா நைசாக பேச
    பைசாவை கண்டா நைசாக பேச
    பல ரக பெண்கள் வருவாங்க
    பக்கத்தில் வந்து.. பக்கத்தில் வந்து
    ஹுக்காவை தந்து பாடி ஆடி சுகம் தருவாங்க
    பட்டான மேனி..பட்டான மேனி பட்டாலே இன்பம்
    மெய்யடா மெய்யடா மெய்யடா
    நீ ஜல்சா செய்யடா செய்யடா செய்யடா
    செய்யடா செய்யடா செய்யடா செய்யடா ஓ..ஓ..ஓ..ஓ..ஓ…
    செய்யடா செய்யடா செய்யடா

    உல்லாச உலகம் உனக்கே சொந்தம் தய்யடா தய்யடா தய்யடா
    நீ ஜல்சா செய்யடா செய்யடா செய்யடா
     

Share This Page