1. What Movie Did You Watch Today? : Post Here
    Dismiss Notice

தமிழ்(பழைய) திரைப்பட பாடல்...வரிகள்

Discussion in 'Music and Dance' started by Yashikushi, Jun 21, 2010.

  1. manomangai

    manomangai New IL'ite

    Messages:
    22
    Likes Received:
    0
    Trophy Points:
    1
    Gender:
    Female
    கண்ணா கருமை நிறக் கண்ணா – உன்னை
    காணாத கண்ணில்லையே
    கண்ணா கருமை நிறக் கண்ணா – உன்னை
    காணாத கண்ணில்லையே
    உன்னை மறுப்பாரில்லை கண்டு வெறுப்பாரில்லை – என்னைக்
    கண்டாலும் பொறுப்பாரில்லை

    கண்ணா கருமை நிறக் கண்ணா – உன்னை
    காணாத கண்ணில்லையே
    உன்னை மறுப்பாரில்லை கண்டு வெறுப்பாரில்லை – என்னைக்
    கண்டாலும் பொறுப்பாரில்லை
    கண்ணா கருமை நிறக் கண்ணா – உன்னை
    காணாத கண்ணில்லையே

    மனம் பார்க்க மறுப்போர் முன் படைத்தாய் கண்ணா
    நிறம் பார்த்து வெறுப்போர் முன் கொடுத்தாய் கண்ணா
    மனம் பார்க்க மறுப்போர் முன் படைத்தாய் கண்ணா
    நிறம் பார்த்து வெறுப்போர் முன் கொடுத்தாய் கண்ணா
    இனம் பார்த்து எனைச் சேர்க்க மறந்தாய் கண்ணா
    இனம் பார்த்து எனைச் சேர்க்க மறந்தாய் கண்ணா – நல்ல
    இடம் பார்த்து நிலையாக அமர்ந்தாய் கண்ணா

    கண்ணா கருமை நிறக் கண்ணா – உன்னை
    காணாத கண்ணில்லையே

    பொன்னான மனம் ஒன்று தந்தாய் கண்ணா – அதில்
    பூப்போன்ற நினைவொன்று வைத்தாய் கண்ணா
    பொன்னான மனம் ஒன்று தந்தாய் கண்ணா – அதில்
    பூப்போன்ற நினைவொன்று வைத்தாய் கண்ணா
    கண் பார்க்க முடியாமல் மறைத்தாய் கண்ணா
    கண் பார்க்க முடியாமல் மறைத்தாய் கண்ணா – எந்தக்
    கடன் தீர்க்க என்னை நீ படைத்தாய் கண்ணா

    கண்ணா கருமை நிறக் கண்ணா – உன்னை
    காணாத கண்ணில்லையே
    உன்னை மறுப்பாரில்லை கண்டு வெறுப்பாரில்லை – என்னைக்
    கண்டாலும் பொறுப்பாரில்லை
    கண்ணா கருமை நிறக் கண்ணா – உன்னை
    காணாத கண்ணில்லையே

    திரைப்படம்: நானும் ஒரு பெண்
    பாடியவர்: பி. சுசீலா
    இயற்றியவர்: கண்ணதாசன்
    இசை: கே.வி. மகாதேவன்
     
  2. manomangai

    manomangai New IL'ite

    Messages:
    22
    Likes Received:
    0
    Trophy Points:
    1
    Gender:
    Female
     
  3. manomangai

    manomangai New IL'ite

    Messages:
    22
    Likes Received:
    0
    Trophy Points:
    1
    Gender:
    Female
    மாப்பிள்ளை வந்தான்,மாப்பிளை வந்தான் மட்டு வண்டியிலே
    பொண்ணு வந்தா,பொண்ணு வந்தா பொட்டி வண்டியிலே
    புள்ளைய பெத்த அப்பா வந்தான் கட்ட வண்டியிலே
    பொண்ண பெத்த அப்பா வந்தான் ஓட்ட வண்டியிலே

    [ மாப்பிள்ளை வந்தான்]

    காக்கா கடி கடிச்சு கொடுத்த கம்மர்க்கட்டு முட்டாயி
    சோக்கா வாங்கி தின்னுபுட்டு,விட்டானய்யா கொட்டாவி
    ஒட்டான்ச் ஜல்லிய எடுத்துகிட்டு,ஓடுனாங்க மாருக்கட்டு
    ஒராழாக்கு அரிசி வாங்கி ஒலையிலத்தான் போட்டுக்கிட்டு
    கூட்டஞ்சோறு ஆக்கிகிட்டு
    கும்மாளம் தான் போட்டுக்கிட்டு
    குழவிக் கல்லு புள்ளைய ஒன்ன குஷியாகப் பெத்து கிட்டு,
    ஆராரோ, நீ ஆரோ....., அருமையான கொழந்தை ஆரோ.....
     
  4. manomangai

    manomangai New IL'ite

    Messages:
    22
    Likes Received:
    0
    Trophy Points:
    1
    Gender:
    Female
    வரவு எட்டணா செலவு பத்தணா அதிகம் ரெண்டணா
    கடைசியில் துந்தணா..
    வரவு எட்டணா செலவு பத்தணா அதிகம் ரெண்டணா
    கடைசியில் துந்தணா துந்தணா துந்தணா ஆஆஆஆ

    1 2 3 4 5 6 7 8 ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

    வரவு எட்டணா செலவு பத்தணா அதிகம் ரெண்டணா
    கடைசியில் துந்தணா துந்தணா துந்தணா

    நிலைமைக்கு மேலே நினைப்பு வந்தால் நிம்மதி இருக்காது
    அய்யா நிம்மதி இருக்காது
    அளவுக்கு மேலே ஆசையும் வந்தால் உள்ளதும் நிலைக்காது
    அம்மா உள்ளதும் நிலைக்காது

    வயசுக்கு மேலே உலகத்தில் உள்ள நல்லது பிடிக்காது
    மாமா நல்லது பிடிக்காது
    வயசுக்கு மேலே உலகத்தில் உள்ள நல்லது பிடிக்காது
    மாமா நல்லது பிடிக்காது
    வயசு பிள்ளைகள் புதுசா பெருசா வாழ்வது பொருக்காது
    அப்பா வாழ்வது பொருக்காது
    வயசு பிள்ளைகள் புதுசா பெருசா வாழ்வது பொருக்காது
    அப்பா வாழ்வது பொருக்காது

    வாடகை சோபா
    இருவது ரூபா
    விலைக்கு வாங்கினா
    முப்பதே ரூபா

    வாடகை சோபா இருவது ரூபா
    விலைக்கு வாங்கினா முப்பதே ரூபா

    வரவு எட்டணா செலவு பத்தணா அதிகம் ரெண்டணா
    கடைசியில் துந்தணா துந்தணா துந்தணா

    அடங்கா மனைவி அடிமை புருஷன் குடும்பத்துக்காகாது
    அடங்கா மனைவி அடிமை புருஷன் குடும்பத்துக்காகாது
    அய்யா குடும்பத்துக்காகாது
    யானையைப் போலே பூனையும் தின்னா ஜீரணமாகாது
    அய்யா ஜீரணமாகாது
    யானையைப் போலே பூனையும் தின்னா ஜீரணமாகாது
    அய்யா ஜீரணமாகாது

    பச்சைக்கிளிகள் பறப்பதை பார்த்தா பருந்துக்கு பிடிக்காது
    அப்பா பருந்துக்குப் பிடிக்காது
    பச்சைக்கிளிகள் பறப்பதை பார்த்தா பருந்துக்கு பிடிக்காது
    அப்பா பருந்துக்குப் பிடிக்காது

    பணத்தைப் பார்த்தால் கௌரவம் என்பது மருந்துக்கும் இருக்காது
    மாமா மருந்துக்கும் இருக்காது
    பணத்தைப் பார்த்தால் கௌரவம் என்பது மருந்துக்கும் இருக்காது
    மாமா மருந்துக்கும் இருக்காது

    தங்கச் சங்கிலி இரவல் வாங்கினா
    தவறிப் போச்சுன்னா தகிட தந்தனா
    ஹேஹேஹே

    பாமா விஜயம் கிருஷ்ணனுக்காக இங்கே எதுக்காக?

    பாமா விஜயம் கிருஷ்ணனுக்காக இங்கே எதுக்காக?
    அய்யா இங்கே எதற்காக?
    மாதர்கள் எல்லாம் கன்னியராக மாறணும் அதுக்காக
    அப்பா வேறே எதுக்காக
    கன்னியராக மாறணமென்றால் பிள்ளைகள் எதற்காக
    அய்யா பிள்ளைகள் எதற்காக
    காதல் செய்த பாவத்துக்காக வேறே எதுக்காக
    அப்பா வேறே எதுக்காக

    பட்டால் தெரியும் பழசும் புதுசும்
    கேட்டால் தெரியும் கேள்வியும் பதிலும்

    வரவு எட்டணா செலவு பத்தணா அதிகம் ரெண்டணா
    கடைசியில் துந்தணா துந்தணா துந்தணா
    வரவு எட்டணா செலவு பத்தணா அதிகம் ரெண்டணா
    கடைசியில் துந்தணா துந்தணா துந்தணா
     
  5. manomangai

    manomangai New IL'ite

    Messages:
    22
    Likes Received:
    0
    Trophy Points:
    1
    Gender:
    Female


    சின்ன சின்ன மூக்குத்தி
    சின்னச்சின்ன மூக்குத்தியாம்
    செகப்புக்கல்லு மூக்குத்தியாம்
    கன்னிப் பொண்ணே உன் ஒய்யாரம் கண்டு
    கண்ணைச் சிமிட்டுற மூக்குத்தியா...ம்
    கண்ணைச் சிமிட்டுற மூக்குத்தியாம்- பொண்ணே!
    கண்ணைச் சிமிட்டுற மூக்குத்தியா..ம்

    கழுத்தை சுத்தியோர் அட்டியலாம்
    உன் கட்டழகே ஒரு பட்டியலாம்
    முத்தும் சிரிப்பில் மறஞ்சிருக்கும்- பேச்சு
    ஒவ்வொண்ணும் தேனா இனிச்சிருக்கும்

    சின்னச்சின்ன மூக்குத்தியாம்
    செகப்புகல்லு மூக்குத்தியாம்

    வெத்தில போட்டா உன் வாய் செவக்கும்- கன்னம்
    வெக்கத்தினாலே செவந்திருக்கும்
    உழைக்கும் மேனி கருத்திருக்கும்-உன்
    முகத்தில் தாமரை பூத்திருக்கும்

    சின்னச்சின்ன மூக்குத்தியாம்
    செகப்புகல்லு மூக்குத்தியாம்
    கன்னிப் பொண்ணே உன் ஒய்யாரம் கண்டு
    கண்ணைச் சிமிட்டுற மூக்குத்தியா...ம்
    கண்ணைச் சிமிட்டுற மூக்குத்தியாம்-பொண்ணே
    கண்ணைச் சிமிட்டுற மூக்குத்தியா..ம்
    -----------------------------------------------------------
    சினிமா பாடல்களில் பிடித்த பாடல்-
    படம்; பாதை தெரியுது பார்
    பாடல்;பட்டுக் கோட்டை கல்யாண சுந்தரம்
    பாடியவர்; டி.எம்.செளந்தரராஜன்
     
  6. manomangai

    manomangai New IL'ite

    Messages:
    22
    Likes Received:
    0
    Trophy Points:
    1
    Gender:
    Female
    மலரும் கொடியும் பெண்ணென்பார்
    மதியும் நதியும் பெண்ணென்பார்
    மலரும் கொடியும் பெண்ணென்பார்
    மதியும் நதியும் பெண்ணென்பார்
    மலரும் கொடியும் நடப்பதில்லை
    அவை மணம் தர என்றும் மறப்பதில்லை
    மலரும் கொடியும் நடப்பதில்லை
    அவை மணம் தர என்றும் மறப்பதில்லை
    மலரும் கொடியும் பெண்ணென்பார்
    மதியும் நதியும் பெண்ணென்பார்
    கோவிலில் விளங்கும் சிலை போலே
    என் குலத்தில் விளங்கும் திருமகளே
    கோவிலில் விளங்கும் சிலை போலே
    என் குலத்தில் விளங்கும் திருமகளே
    கோவிலின் சிலைகள் நடப்பதில்லை
    கோவிலின் சிலைகள் நடப்பதில்லை
    அதை குறையென கலைகள் வெறுப்பதில்லை
    மலரும் கொடியும் பெண்ணென்பார்
    மதியும் நதியும் பெண்ணென்பார்
    தேன் மணம் தவழும் பூ மகளே
    என் சிந்தையில் மலர்ந்த தாமரையே
    தேன் மணம் தவழும் பூ மகளே
    என் சிந்தையில் மலர்ந்த தாமரையே
    தாமரை மலரும் நடப்பதில்லை
    தாமரை மலரும் நடப்பதில்லை
    அதை தழுவும் கதிரவன் வெறுப்பதில்லை
    நெஞ்சினில் ஒன்றாய் நிறைந்து விட்டோம்
    நினைவினில் குறைகள் வருவதில்லை
    நெஞ்சினில் ஒன்றாய் நிறைந்து விட்டோம்
    நினைவினில் குறைகள் வருவதில்லை
    கண்களில் ஒன்றாய் கலந்துவிட்டோம்
    இனி காட்சிகள் வேறாய் தெரிவதில்லை
    கண்களில் ஒன்றாய் கலந்துவிட்டோம்
    இனி காட்சிகள் வேறாய் தெரிவதில்லை
    மலரும் கொடியும் பெண்ணென்பார்
    மதியும் நதியும் பெண்ணென்பார்
     
  7. manomangai

    manomangai New IL'ite

    Messages:
    22
    Likes Received:
    0
    Trophy Points:
    1
    Gender:
    Female
    பாட்டொன்று கேட்டேன் பரவசமானேன் நானதைப் பாடவில்லை
    பாவையின் முகத்தைப் பார்த்தார் ஒருவர் நானதைப் பார்க்கவில்லை
    பாவையின் முகத்தைப் பார்த்தார் ஒருவர் நானதைப் பார்க்கவில்லை

    கூடொன்று கண்டேன் குயில் வரக் கண்டேன்
    குரலால் அழைக்கவில்லை குரலால் அழைக்கவில்லை
    குரலால் அழைக்கவில்லை
    ஏடொன்று கண்டேன் எழுதிடக் கண்டேன்
    நானதை எழுதவில்லை ஹோ நானதை எழுதவில்லை
    நானதை எழுதவில்லை

    குணமும் அறிவும் நிறைந்தவர் என்றார்
    நானதை சொல்லவில்லை நானதை சொல்லவில்லை

    ஆடி முடிந்தது ஆவணி வந்தது பாடிய பைங்கிளி உள்ளம் மலர்ந்தது
    நாடகம் போலே தூது நடந்தது காதலர் கண்ணாலே

    பாவையின் முகத்தைப் பார்த்தார் ஒருவர் நானதைப் பார்க்கவில்லை

    நான் சொன்ன வார்த்தை அவர் மட்டும் கேட்டார்
    சிரித்தார் பேசவில்லை சிரித்தார் பேசவில்லை
    அவர் சொன்ன வார்த்தை நான் மட்டும் கேட்டேன்
    சிரித்தேன் காணவில்லை சிரித்தேன் காணவில்லை

    இருவர் நினைவும் மயங்கியதாலே
    யாரோடும் பேசவில்லை யாரோடும் பேசவில்லை

    ஆடி முடிந்தது ஆவணி வந்தது பாடிய பைங்கிளி உள்ளம் மலர்ந்தது
    நாடகம் போலே தூது நடந்தது காதலர் கண்ணாலே

    பாவையின் முகத்தைப் பார்த்தார் ஒருவர் நானதைப் பார்க்கவில்லை
     
  8. manomangai

    manomangai New IL'ite

    Messages:
    22
    Likes Received:
    0
    Trophy Points:
    1
    Gender:
    Female
    படம் : பாத காணிக்கை
    குரல் : பி.சுசீலா
    வரிகள்: கண்ணதாசன்
    இசை: விஸ்வனாதன் ராமமூர்த்தி
    நடிகர்கள்: சாவித்திரி

    எட்டடுக்கு மாளிகையில்
    ஏற்றி வைத்த என் தலைவன்
    விட்டு விட்டுச் சென்றானடி - இன்று
    வேறுபட்டு நின்றானடி - இன்று
    வேறுபட்டு நின்றானடி

    தேரோடும் வாழ்வில் என்று
    ஓடோடி வந்த என்னை
    போராட வைத்தானடி - கண்ணில்
    நீரோட விட்டானடி - கண்ணில்
    நீரோட விட்டானடி

    கையளவு உள்ளம் வைத்து
    கடல் போல் ஆசை வைத்து
    விளையாடச் சொன்னானடி - என்னை
    விளையாடச் சொன்னானடி - அவனே
    விளையாடி விட்டானடி

    காலங்கள் உள்ளவரை
    கன்னியர்கள் யார்க்கும் இந்த
    காதல் வர வேண்டாமடி - எந்தன்
    கோலம் வர வேண்டாமடி - எந்தன்
    கோலம் வர வேண்டாமடி

    (எட்டடுக்கு)
     
  9. manomangai

    manomangai New IL'ite

    Messages:
    22
    Likes Received:
    0
    Trophy Points:
    1
    Gender:
    Female
    பூ உறங்குது பொழுதும் உறங்குது
    நீ உறங்கவில்லை நிலவே
    கானுறங்குது காற்றும் உறங்குது
    நான் உறங்கவில்லை..நான் உறங்கவில்லை..
    மான் உறங்க்குது மயிலும் உறங்குது
    மனம் உறங்கவில்லை -
    என்வழி உறங்குது மொழியும் உறங்குது
    விழி உறங்கவில்லை

    பூ உறங்குது பொழுதும் உறங்குது
    நீ உறங்கவில்லை நிலவே
    கானுறங்குது காற்றும் உறங்குது
    நான் உறங்கவில்லை..நான் உறங்கவில்லை..
    மான் உறங்க்குது மயிலும் உறங்குது
    மனம் உறங்கவில்லை -
    என்வழி உறங்குது மொழியும் உறங்குது
    விழி உறங்கவில்லை

    தென்றலிலே எனது உடல் தேய்ந்தது பாதி -
    அதுதின்றதெல்லாம் போக இங்கே இருப்பது மீதி
    திங்கள் நீயும் பெண் குலமும் ஒரு வகை ஜாதி
    தெரிந்திருந்தும் கொல்ல வந்தாய் என்னடி நீதி

    பூ உறங்குது பொழுதும் உறங்குது
    நீ உறங்கவில்லை நிலவே
    கானுறங்குது காற்றும் உறங்குது
    நான் உறங்கவில்லை..நான் உறங்கவில்லை..
    மான் உறங்க்குது மயிலும் உறங்குது
    மனம் உறங்கவில்லை -
    என்வழி உறங்குது மொழியும் உறங்குது
    விழி உறங்கவில்லை
     
  10. manomangai

    manomangai New IL'ite

    Messages:
    22
    Likes Received:
    0
    Trophy Points:
    1
    Gender:
    Female
    படம்: கார்த்திகை தீபம்
    பாடியவர்: பி சுசீலா
    பாடியவர்:T.M.சௌந்தரராஜன்
    இசை: R.சுதர்சனம்
    பாடலாசிரியர்: ?

    எண்ணப்பறவை சிறகடித்து
    விண்ணில் பறக்கின்றதா..
    எண்ணப்பறவை சிறகடித்து
    விண்ணில் பறக்கின்றதா..
    உன் இமைகளிலே உறக்கம் வர
    கண்கள் மறுக்கின்றதா..
    உன் இமைகளிலே உறக்கம் வர
    கண்கள் மறுக்கின்றதா..

    தென்றல் பாடும் தாலாட்டில் நீ
    இன்பம் பெறவில்லையா..
    தென்றல் பாடும் தாலாட்டில் நீ
    இன்பம் பெறவில்லையா..
    இரவு தீர்ந்திடும்வரையில் விழித்திருந்தாலே
    துன்பம் வரவில்லையா..
    இரவு தீர்ந்திடும்வரையில் விழித்திருந்தாலே
    துன்பம் வரவில்லையா..

    உன்துயர் கண்டால் என்னுயிர் இங்கே
    துடிப்பது தெரியல்லையா..
    உண்மையறிந்தும் உள்ளம் வருந்த
    நடப்பது தவறில்லையா..

    (எண்ணப்பறவை)

    ஊஞ்சலைப்போலே பூங்கரம் நீட்டி
    அருகில் நெருங்கிடவா..
    உன்னை உரிமையினாலே குழந்தையைப் போலே
    அள்ளி அணைத்திடவா..

    அன்னையைப்போலே உன்னுடல் தன்னை
    வருடி கொடுத்திடவா..
    நீ அமைதியுடன் துயில் கொள்ளும்
    அழகை ரசித்திடவா..

    (எண்ணப்பறவை)
     

Share This Page