வணக்கம் பல முறை சொன்னேன் சபையினர் முன்னே தமிழ் மகள் கண்ணே vanakkam pala murai sonnen sabaiyinar munne Tamil magal kanne உங்கள் அனைவரையும் இந்த பகுதிக்கு அழைப்பதற்காக மேற்கண்ட வரிகள் @GoogleGlass ,@jskls ,@PavithraS @umasivasankar@parineetha @kaniths @Amica @radhu @anj00 and the Tanglish spl.@maggi32
சோதனை மேல் சோதனை போதுமடா சாமி வேதனை தான் வாழ்க்கை என்றால் தாங்காது பூமி sothanai mel sodhanai pothumadaa saami Vethanai thaan vaalkkai enraal Thaangathu Poomi Poomi enra vaarthaiyudan adutha paadalai aarampikkavum
பாடலைத் தொடங்கச் சொன்னீர்களே, திரைப்படப் பாடலா இல்லை நாமே இட்டுக்கட்டுவதா, பெரியம்மா ? பின்வருவது "துள்ளித்துள்ளிப் போகும் பெண்ணே சொல்லிக் கொண்டு போனாலென்ன "? என்று தொடங்கும் திரைப்பாடலின் அனுபல்லவியில் ஒன்று. படம்: வெளிச்சம் பாடியவர் KJ ஜேஸுதாஸ் இசையமைத்தவர் : மனோஜ் க்யான். பூமியென்னும் பெண்ணும் பொட்டு வைத்துக் கொண்டு பச்சையாடைக் கட்டிப் பார்த்தாள் ! ஓடைப்பெண் நாணம் கொண்டு ஏன் வளைந்து போகிறாள் ? கீழிருப்பது வழமை போல் நானே இட்டுக்கட்டியது. பூமி சுற்றுவது நின்று விட்டால் உலகில் இரவு பகலென்ற மாற்றமில்லை ! ஊமைக்காயம் கொண்டு மனம் வலித்தால் அன்பையன்றி ஓர் மருந்துமில்லை !
Pavithra Thiraippada paadalgal anthathi thaan ma.ittu kattuvathu enraal thayanguvaargal athanal intha muraiyai dhernthu eduthen
பவித்ராவின் கவிதைக்கு இல்லை என்ற சொல் தேவை இல்லை என நினைத்து இல்லை நோக்கி நடந்தேன் இல்லை என்ற சொல் இல்லை என்றால் தொல்லை வரும் உணர்ந்து கொள் என உச்சந்தலையில் ஓங்கி போட்டது விதி