குங்குமஞ் சுமந்த கழுதையானேன் கடினமே லோட்டின் உள்ளிருக்கும் நுங்கின் சுவையறியா மூடனானேன் நான்பிறந்த நாளாய் நெஞ்சுறையும் கங்கைச் சடையானை விடையானை கொன்றைத் தார் உடையானை மங்கைக்கு உடல்பாதி தந்தானைச்சில மணித்துளி நினையா மரமானேன் வீயார்