கதிரவன் கண் மலர்ந்து கைகளை நீட்ட நாணத்தால் முகம் சிவந்து மலர்ந்து பயத்தால் வந்த வியர்வை முத்துக்கள் (பனித்துளிகள் ) மறைந்து அவன் கரம் புகுந்தாளே அன்றலர்ந்த செந்தாமரை கன்னி