இருபது வருட மணவாழ்க்கை மறந்து இரு குழந்தைகளையும் என்னையும் பிரிந்து இணையத்தில் இணைந்த பெண்களுடன் நட்புடன் உரையாடி பின் உறவாடச் சென்ற என் கணவனைக் காணவில்லை இது நாள்வரை நான் சொல்லிய கவசங்களும், காப்புகளும் பலனளிக்கவில்லை, கடவுளையும் காணவில்லை
அன்பு தோழி கவிதை வலியை காட்டுகிறது..கவசங்களும் காப்புங்களும் கொஞ்ச நேரம் நம் துன்பங்களை மறக்க தான் சொல்ல வேண்டி இருக்கிறது