வானத்தின் விண்மீன்களில் கொஞ்சமா? அல்லது அந்த ஒற்றை நிலவு போதுமா? எதுவாயினும் தயங்காது கேட்டு விடு! என் சக்திக்கேற்ற ஒரு வேலை கொடு! என்று சொல்லி முடித்தான் அவ்வாலிபன். எள்ளளவும் கனியாதிருந்தாள் அவள்! ஏதாவது சொல்லேன்! எனக் கூறியவன், எரிதணலை அவள் விழிகளில் கண்டிடவும், தலை தாழ்ந்து நின்று விட்டான் மௌனமாய். அவள் சினம் கொண்டு சொன்னாள் மிக அழுத்தமாய். "வேலை ஒன்றைத் தேடிக் கொள் விரைவில். வேறு செயல் யாவும் செய்திடலாம் பிறகே!" -ஸ்ரீ
Vellaiyilla veththuvettu Pidikka ninaippadho vinnai thottu Varattu kadhaal pattu Kidaiththadho " nosecuttu" Kavidhai kandu varattum sila ullangal padhappattu! Anbhudan pad