காடுகளின் கிரீடமவள்... மரங்களின் இருப்பிடமவள்... மலைகளின் ராணியவள்... அவளை யார் அடித்தாரோ!!! அவள் அழுகை... அருவியாய்ப் பொழிகிறதே!!! கல்லுக்குள் ஈரம்!!
சிந்தனை நன்று மலர். வாழ்த்துக்கள். தன் மக்கள் சிறப்பாக விளங்குவதைக் கண்டு, தானறியாது வழிகின்ற ஆனந்தக் கண்ணீரோ? பல மணங்கள் கொண்டிருக்கும் பூக்களைக் கொண்டு, தனைத் தாங்கும் பூமியின் மேல் அபிஷேகப் பன்னீரோ? -ஸ்ரீ