ஓர் உயிரின் மதிப்பு பச்சை வர்ணதிலோர் பட்டாம்பூச்சி பறந்து கொண்டிருந்தது, சாலையைக் கடக்க. பதைபதைத்தது நெஞ்சம் விரையும் வாகனங்களின் கண்ணாடியிலும் ஓட்டுனர்களின் தலைக்கவசத்திலும் அது சிக்கி சிறகொடிந்து விடக்கூடாதென்று.
Uyirin madhippu vilai madhippatradhu.Kottravai. Idhe maadhiri, pona vaaram nanum en pennum shopping pona podhu, yedhire vandha carkku adiyil, sikki thappitha andha karuppu poonai, innum mana thiraiyil...
தங்களது பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி, ஸ்ரீநிகேதன். மனிதனோ, மிருகமோ, பறவையோ, சிறு பூச்சியோ, உயிரின் மதிப்பு ஒன்று தானே?
பட்டாம்பூச்சியின் உயிரை நினைத்து பட படவென்று உங்கள் மனது அடித்தது எங்களுக்கு கவிதை கிடைத்தது.இரக்க குணம் நிறைந்தவர்கள் நீங்கள்