ஒவ்வொரு ஜீவியும் அவரவர் கையால் அளந்து பார்த்தால் எட்டு சாண் அளவு நீளம் / உயரம் இருக்கும். மனித உடலும் அவரவர் கைக்கு எண் சாண் அளவே ஆகும். அதே போலவே அளவில் சிறிதாக இருக்கும் எறும்பின் உடலும் அதன் கையால் எட்டு சாண் அளவே ஆகும்.