உதகமண்டலத்தின் வளைந்த மலைப்பாதை போன்ற அழகிய இடை. அதைக் காணும் போதெல்லாம் ஒரு ஐயமெழும் எனக்கு. இடமே இல்லாத உன் இடையில் என் இதயத்தை எங்கே ஒளித்தாய்?