படிக்கச் சொன்னாய் படித்தேன் பட்டம்பெற்றேன் உழைத்து பொருளீட்டி கொண்டுவந்தேன் உண்ண உணவு கேட்டால் என் ஒரு பருக்கை சோறு ஒரு உயிருக்கு சமம் என்கின்றாய் சரி! நீ படி – நீ ஏறி வா
அடடா....கொஞ்ச நாளாய் நமக்கும் கவிதை எல்லாம் சந்தேகமே இல்லாமல் புரிகிறதே என்று உயர பறந்துக் கொண்டிருந்தேன்.....இப்படி ஒரே கவிதையில் என் கால்களை நிலத்துக்கு கொண்டு வந்துவிட்டீர்களே....:spin:spin கடைசி பத்திக்கு மட்டும் கொஞ்சம் விளக்கம் தருகிறீர்களா?? (கவனிக்கவும்......கொஞ்சமே கொஞ்சம் தான்.....பின்குறிப்பு எல்லாம் இல்லை) இதெல்லாம் உண்மை தானா?? இல்லை கண்ட கனவின் விளைவாய் விளைந்த கவிதையா?? :hide: (டவுட்ட க்ளியர் பண்ணிக்கலாமேன்னு தான்....)
ச்சே..ச்சே.. கவிதை எழுதியவர்களே உரை எழுதக்கூடாது.....ஆராய்ச்சியாளர்களுக்கு அதை விட்டுவிடுகின்றேன். தூங்கியெழுந்தவுடந்தான் எழுதினேன்....கிராபிக்ஸ் இல்லாம கனவு வருமா? (எனக்கும் டவுட்)