ஒவ்வொரு காலகட்டத்திலும் அண்டத்தை உருவாக்கி, பின்னர் அழிக்கும் இறைவன், பிரம்மாவின் நூறு பிரம்ம வருடங்கள் முடிந்ததும், பெரும் ஊழிக் கூத்தாடி, அந்த அண்டத்தையும், பிரமாவையும் அழிக்கிறார். - பின்னர் பிரபஞ்ச இயக்கமானது இறைவனுள் அடங்குகிறது. - மீண்டும் ஒரு ஆனந்த நடனத்தின் மூலம் புதிய பிரமாவையும், அண்டத்தையும் உருவாக்குகிறார் சிவன். -[FONT="][/FONT]