தன் துன்பத்தை மறந்து பிறர் துன்பத்தை மனதில் கொண்டு மனம் வருந்தி கண்ணீர் விடும் அந்த மனித நேயம் மாறவில்லை மனதில் ஈரமும் காயவில்லை :hatsoff இதை உணர்ந்தேன் நான் தொலைகாட்சி நாடகங்களையும் திரைஅரங்கில் திரைப்படங்களையும் ஒன்றி காணும் மக்கள் கண்களில், ஈரத்திற்கு பஞ்சமில்லை :hide: மனதில் உள்ளது கண்கள் வழியே நிழலுக்கு காட்டும் ஈரம் நிஜத்திலும் இருந்தால் பசுமையோ பசுமை குடும்பத்திலும் நாட்டிலும். :exactly: Sriniketan
நிழலுக்காக கண்ணீர் வடித்தாவது நிஜத்தின் பாவங்களைப் போக்கிக் கொள்ளலாம் என்ற எண்ணமாக கூட இருக்கும் ஸ்ரீனி! மனதின் திரையைப் படம் பிடித்துக் காட்டுவதால் தானோ என்னவோ அதற்கு திரைப்படம் என்று பெயர் வைத்துவிட்டார்களோ? 360 கோணங்களிலும் நீங்கள் ஒருவரே Think பண்ணிக்கொண்டிருந்தால் பிறகு நாங்கள் எதைத்தான் செய்வது ஸ்ரீனி?:hide:
Nalla kelvi srini. but idukkana vidai thaan illai........ samudhaayaththa kelvi ketta ungala deva nalla kelvi ketta parunga.......
பிரியா..easyஆன பாவமன்னிப்போ இது.. திரைப் படத்திற்கு பெயர் காரணம் அருமை..அப்படி தான் இருக்கும். :biggrin2: 360 deg.dhan irukka pa...361th degree angle le think pannalaame... sriniketan
Sowmya, எனக்கு கேள்வி மட்டும் தான் கேட்க தெரியும்..பதில்?????shakehead ( உங்க இரண்டு பேருக்கும் சேர்த்து தான் இந்த பதில்..:biggrin2: sriniketan
srini mathsla angles thirumbiyum paarunga n degree = n + 360 degree...... so ungaloda 361degree = 1degree
பிறர் துன்பம் கண்டு கண்ணீர் சிந்தும் மருமகள் தன் அவலம் காண்கிறாள் திரையில் மருமகளை போற்றும் மாமியார் திரை மகளை தன் மகளாய் காண்கிறார்